நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலைமை மற்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனாதிப­திக்கும் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடும் கவ­லையில் இருக்­கிறார்.
அத்­துடன் பிரச்சினைகளைத் தீர்ப்­பதில் அர­சாங்­கத்­திடம் காணப்­ப­டு­கின்ற தாம­தமும் அவரைக் கவ­லைக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் பா
ரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பில் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது அவர் இவ்­வாறு கவலை வெளியிட்­ட­தாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. கூறினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment