வடகொரியா அணு குண்டு சோதனை

அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணியளவில் சீனா - வடகொரியா எல்லைப்பகுதியில் திடீரென்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்துக்கான காரணம் வடகொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment