தொழில் வழிகாட்டல் நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

  முல்லைத்தீவு மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்

”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.

இதனுடைய இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோதே ஜனாதிபதி குறித்த  நிறுவனத்தை (ஸ்மார்ட் ஸ்ரீலங்கா) திறந்து வைத்தார்.


















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment