சிறைக்கூண்டுக்குள் கைதி உயிரிழப்பு

கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 வயதான சந்தேகநபரெரருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

சந்தேகநபர், சிறைக்கூண்டுக்குள் வைத்தே, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment