நாளை வடக்குக்கு வருகிறார் ரணில்

வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நாளை வடக்குக் வரவுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின்  அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 






Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment