மழையுடனான வானிலை இன்றும் தொடரும்

நாட்டில் சில பகுதிகளில்  மழையுடனான வானிலை இன்றும் தொடருமென ​வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மில்லமீற்றர் 100 க்கும் அதினமானளவில் பலத்த மழை பெய்யும்.

இதேவேளை மேல் மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் என்றளவில் பலத்த மழை பெய்யமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment