கல்லினால் தாக்கப்பட்டு பெண் சாவு

கல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மொரட்டுவ - கொரலவெல்ல பகுதியில் நேற்று நடந்துள்ளது.

கருத்து முரண்பாடே  இத் தாக்குதலுக்கு காரணம் என்று   தெரிவிக்கப்படுகிறது.

கொரலவெல்ல - பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment