நாடு திரும்பினார் மைத்திரி

இரண்டு நாள் பயணக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். 

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார். 

ஜனாதிபதியின் இந்த பயணத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment