நெடுந்தீவீல் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கை  கடற் பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் நால்வர் படகுகளுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகாமையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டின் 28 நாள்களில் சட்ட விரோதமான முறையில் உள்நாட்டு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டதுடன் 04 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment