ஒரு தொகை சிகரட்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – புதுக்கடைப் பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சுங்க அதிகாரிகளால்  இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 29 லட்சம் ரூபா பெறுமதியான 53 ஆயிரத்து 460 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment