1240 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

படையினர் வசமிருந்த ஆயிரத்து 240 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உள்ள காணிகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அந்தந்த மாவட்டச் செயலர்களிடம்  கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவுக்கு இன்று வருகை ஜனாதிபதி  காணி விடுகைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment