ஈஸ்டர் தாக்குல்களின் சூத்திரதாரி சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் ஆபத்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமச...
Read More
Home
Slider
Showing posts with label Slider. Show all posts
Showing posts with label Slider. Show all posts
மடுமாதா தேவாலயத்தின் திருவிழா
அருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. நே...
Read More
மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை காற்று!!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய நி...
Read More
வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நாட்டில் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய ந...
Read More
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவ...
Read More
அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை மேலும் 200000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தான்...
Read More
இனவாதம் இருந்தால் நாடு முன்னேறாது- பிரதமர்
ஒரு சிலர் அரசியல் பழிவாங்கல்களுக்கும் மேலும் சிலர் இனவாதத்திற்கும் இறையாகியுள்ளதாக பிரதம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பழி...
Read More
ரணில் – சஜித் இடையே நேற்றிரவு விசேட சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடை...
Read More
12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரை
டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...
Read More
ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை
குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க...
Read More
காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்
தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி கா...
Read More
குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்
வத்தளை - கெரவலபிட்டிய குப்பை மேட்டில் குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத...
Read More
மஹிந்த ராஜபக்ஸ 11 ஆம் திகதி கட்சி மாறுவது குறித்து- ஜி.எல். கருத்து
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை எதிர்வரும் 11 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றால், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிப் பதவிக்க...
Read More
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று பிரதமரிடம் விசாரணை
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்ற...
Read More
332 பிரதேச செயலகங்களிலும் தொழிற் பேட்டைகளை அமைப்பேன்- சஜித்
எனது தந்தை ஆர். பிரேமதாச எந்தவொரு தேர்தலில் தோல்வியுற்றதில்லையெனவும் அவருடைய புதல்வரான நானும் தோற்கப் போவதில்லையெனவும் அமைச்சர் சஜித் பிரேம...
Read More
காஷ்மீர் பிரிப்பு குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம்
காஷ்மீர் பிரிப்பு என்பது 'குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். மாநி...
Read More
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றி
சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. செயற்பட்டாலும் எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியடைவா...
Read More
தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை
ஆட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....
Read More
குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் ராஜித
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன ...
Read More
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலே...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)