குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

வத்தளை - கெரவலபிட்டிய குப்பை மேட்டில் குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டுவந்த நிலையில், குறித்த குப்பை மேட்டில் குப்பைகளைக் கொட்டக்கூடிய அளவு எல்லை கடந்துள்ளது.

இந்தநிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment