காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கபட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரி வவுனியாவில் ஆயிரக்கணக்கான உறவுகள் திரண்டுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.









Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment