மரத்துடன் மோதியது உந்துருளி ; மூவர் காயம்

சாலையோர மரத்துடன் உந்துருளி மோதியதில்  மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.

அவர்களில் இருவர் யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததிலேயே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment