பாரிய கூட்டணி அமையும் என்கின்றார் பசில்!



ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நாட்டில் ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது எனவும் நான் ஸ்ரீ;ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்று விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment