பொலிஸாரிடம்- பரிசோதனை!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.
தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமணசேகர தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு மரியாதையை காங்கேசந்துறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய ஏற்றுக் கொண்டு, பரிசாதனைகளை மேற்கொண்டார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment