மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.

பாடசாலை முதல்வர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மக்கள் நலன் காப்பகத்தினரால் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment