கஞ்சாவுடன் இருவர் அதிரடிப்படையினரால் கைது....

பருத்தித்துறை கடற்படையினரின் இரகசிய தகவலின் அடிப்படையில்  18  கிலோ  500கிறாம் கஞ்சாவுடன் இருவர்   வல்வெட்டித்துறை பகுதியில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38, வயது நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment