தீயில் கருகியது 200 ஏக்கர் நிலப்பரப்பு

திடீரெனப் பரவிய தீயில் 200 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

ஹற்றன் - சிங்கிமலே வனப் பகுதியே எரிந்துள்ளது.

நேற்று பிற்பகல் தீ பரவியதாக ஹற்றன் வன பாதுகாப்பு காரியாலயம் தெரிவித்தள்ளது.

இராணுவம் மற்றும் பொது மக்கள் இணைந்து தீபரவலைக் கட்டுப்படுத்தியதாகத்  தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment