பாக்குப் பறித்தவருக்கு நடந்த விபரீதம்

பாக்குப் பறித்தவர் தடி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

அனூராதபுரம் - தம்புத்தேகம பகுதியில் நடந்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் தடி ஒன்றை பயன்படுத்தி   பாக்குப் பறித்துள்ளார் இதன்போது,  தடி தலையில் வீழ்ந்ததில் காயமடைந்தார்.

குறித்த தடியில் கத்தி ஒன்றை இணைத்து பாக்கைப் பறிக்க முயன்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் அனுராதபுரம் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment