தலைமை நிர்வாக பதவியை இழந்த கெவின் மெர்ஸ்மன்

கனடாவின் டொரொண்டோ  சமுதாய வீட்டுவசதி (TCH)  தலைமை நிர்வாக அதிகாரி  கெவின் மெர்ஸ்மன் அவரது பதவியில்  இருந்து  நீக்கப்பட்டுள்ளார்.

டொரொண்டோ   பல்கலைக்கழக  முன்னாள்  alumni படி,  கெவின் மெர்ஸ்மன் ,  டொரொண்டோ விமானநிலைய  அதிகார  சபை  உறுப்பினராகவும், கட்டுமான  நிறுவனத்திற்கான  ஆலோசனைக்  குழுவின் தலைவராகவும் , கனடாவின்  நியமன  சபையின்  தலைவராகவும் உள்ளார்.

தற்போதைய  குழுத்  தலைவர்  கெவின் மார்ஷமன், CEO ஆக பதவி  ஏற்கும் வரை ,TCH  துணைத்  தலைவர்  ஷீலா பெனி   ஏப்ரல் 3 ஆம்  திகதி வரை  தலைமை நிர்வாக  அதிகாரியாகப் பதவியை  தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலாச்சார  மாற்றம்  அதிகரிப்பதால் குடியிருப்போர்  மீது  அதிக  கவனம் செலுத்துவதை  நோக்கமாகக்  கொண்டு  , அதை  தொடரவும், மேம்படுத்தவும் தான் தயாராக உள்ளதாக கெவின் மார்ஷமன்  தெரிவித்துள்ளார்.

மேயர்  ஜோன்  டோரி    TCH  சரியான  முடிவை  எடுத்ததாக  நம்புகிறார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment