துக்க தினமாக கடைபிடிக்கப்படவுள்ள சுதந்திர தினம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்க்கபடுத்தி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.

மேலும் இதன் போது இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு என அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment