வீட்டுக்குள் புகுந்த இராட்சத முதலை

முல்லைத்தீவு - மாங்குளம் - ஓலுமடு பகுதியில் உள்ள  வீட்டினுள் நுழைந்த இராட்சத முதலையொன்று இன்று காலை பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் நேற்று பிற்பகல் இந்த முதலை நுழைந்துள்ளது. 

தகவலறிந்த பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் முதலையைத் தேடியுள்ளனர்.

வீட்டைவிட்டு வெளியேறிய முதலை வீட்டிற்கு அருகில் உள்ள வீதியொன்றிலிருந்து பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பிரதேசவாசிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்துள்ளனர். 

12 நீளம் கொண்ட இந்த முதலை பிடிக்ககப்பட்டதன் பின்னர் , அருகில் அமைந்துள்ள நீர்த்தேக்கமொன்றில் விடப்பட்டதாக விடப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment