நீரில் மூழ்கி வெளிநாட்டவர் சாவு

கடலில் நீராடச்  சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று மாலை நடந்துள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 77 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment