ரணிலை எதிர்த்து முல்லையில் போராட்டம்

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு வடக்குக்கு வருகை தந்துள்ளார்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  எதிர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment