முகவரி கேட்பது போல் சங்கிலி அபகரிப்பு....!!!

மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர் கைது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியாக நின்ற மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடும் காட்சி.



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment