போலி நாணையத்தாள்கள் வைத்திருந்தவர் கைது

போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டொலர்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்காஹவெல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 24 ஆயிரத்து 100 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் - தேலியாகோன்ன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே நேற்று இரவு  கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் போலி நாணயத்தாள்களை மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment