சிறிபாத கல்வியியற் கல்லூரியில் முறுகல் நிலை

சிறிபாத கல்வியியற் கல்லூரி  அதிகாரிகள் மற்றும் ஆசிரிய மாணவர்களுக்கு  இடையில் நேற்று இரவு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

கல்லூரியின் அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் கல்லூரி அலுவலகத்தில் வைத்து மதுபாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில், மாணவர்களால் முற்றுகையிடப்பட்டனர்.

இதனையடுத்து  அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment