கீரிமலை கடற்கரையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கீரிமலை கடற்கரையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி ஒருவர் 
பொலிஸாருக்கு அறிவித்ததிற்கு அமைய சடலம் மீட்கப்பட்டது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டதாகவும் அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment