காதல் ஜோடி நீரில் மூழ்கி உயிரிழப்பு

இளம் காதல் ஜோடி ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று புத்தளம் - நவத்தேகம – வேலேவெவ பகுதி கலா ஓயாவில் நடந்துள்ளது.

வென்னப்புவ - வைக்கால பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரும் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தமது பெற்றோர்களுக்குத் தெரியாது திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டுக்கு வந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment