ஆயு­தக் குழு­வொன்று உரு­வாக எத்­த­னிப்பு!

கண்டி மற்­றும் மாவ­னெல்லை ஆகிய முக்­கிய நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­க­ளில் ஒரே இர­வில் நான்கு இடங்­க­ளில் புத்­தர் சிலை­கள் அடித்­துச் சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளு­டன் ஆரம்­ப­மான புத்­தர் சிலை உடைப்பு விவ­கார விசா­ர­ணை­கள், இலங்­கை­யில் அடிப்­படை வாத சிந்­த­னையை மைய­பப்­டுத்தி ஆயு­தக் குழு­வொன்று உரு­வாக எத்­த­னிக்­கின்­றமை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்று குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு அறிக்கை விடுத்­துள்­ளது.
குறிப்­பாக புத்­தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்­தில் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­னர் என்று கரு­தப்­பட்டு தேடப்­பட்டு வரும் சாதிக் அப்­துல்லா, சாகித் அப்­துல்லா ஆகிய சகோ­த­ரர்­க­ளுக்கு மேல­தி­க­மாக பல­ரா­லும் அறி­ய­பப்­டும் மௌலவி ஒரு­வர் உள்­ளிட்ட மேலும் பலர் அந்த விசா­ரணை வல­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­னர்.
இது­வரை புத்­தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற விசா­ர­ணை­க­ளில் 15 பேர் (பிர­பல மௌலவி ஒரு­வர் உட்­பட) கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment