கரன்னாகொட சி.ஐ.டி.யில் முன்னிலையில்


முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில்  முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் சி.ஐ.டி.யில் ஆஜராகியுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment