கிரிக்கெட் போட்டியில் அசத்திய மாற்றுதிறனாளி வீரர்கள்!!!

தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தஞ்சை, தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உற்சாகமுடன் பங்கேற்றனர்.


குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே நடைபெற்ற இப்போட்டியில், 6 அணிகள் மோதின. இதில், தரையில் அமர்ந்து பந்து வீசியதும், அதை லாவகமாக அடித்து விளையாடிதும் பார்வையாளர்களை  உற்சாகப்படுத்தியது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment