வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

மாணவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் பத்மநாதன் தம்பதியால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment