சைக்கிள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் தரம் 5 அல் கல்விகற்று வரும் மாணவன் ஒருவனுக்கும், கள்ளப்பாடு அ.த.க.பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்க்கும் மாணவி ஒருவருக்குமே சைக்கிள் வழங்கப்பட்டது.

லண்டனில் வாழ் கந்தப்பிள்ளை திலீபன் ஊடாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ரஜினிகாந் நிஷாந்தினி தம்பதியால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment