ஹெரோயின் நுகர முற்பட்ட யாழ் மாணவர்கள் கைது

ஹெரோயின் நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் வைத்து யாழ்.பொலிஸாரால் மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது,

அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment