வெடி விபத்தில் 17 பேர் சாவு

உக்ரைன் நாட்டின் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில்  17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை அந்நாட்டு மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து நடந்துள்ளது.

சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள், ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment