விபத்தில் 3 வயது சிறுவன் படுகாயம்


தனியார் பேருந்து மோதியதில்  சிறுவன்  ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

பொகவந்தலாவ கெம்பியன் - இரானிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரபகுதிக்குச்  சென்ற தனியார் பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் 3 வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்ததோடு  மேலதிக விசாரணைகளையும்  முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment