உயிரிழப்பு 310 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு 310 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment