ஐ.எஸ்.ஐ.எஸ் இல் சேர்ந்தவர்கள் குறித்து அறிந்திருந்தது இலங்கை - ரணில் விக்கிரமசிங்க

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் குறித்து, இலங்கை அரசு அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வௌிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது சட்டவிரோதமற்றது என்பதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அத்துடன், நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர்  நான் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை” என்றும் பிரதமர் தெரிவித்தார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment