கண்ணிகளை அகற்ற ஆஸ்திரேலியா உதவி

வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்ற ஆஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது.

மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு  ஆஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

இரு ஆண்டு காலத்திற்குள் நிதியை வழங்குவதாக  ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment