தடகள போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்

ஆசிய தடகள செம்பியன்ஷிப் மகளிருக்கான ஓட்டப்போட்டியில், தமிழக வீராங்கனை ஒருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

23 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் கட்டாரின் டோகாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகளில், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் பங்கு பற்றியுள்ளன.

இதில் 2 ஆவது நாளான நேற்று இடம்பெற்ற மகளீருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment