பொலிஸ் பாதுகாப்பில் மத வழிபாடுகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் மத வழிபாடுகளை நடத்துமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மதத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் வழிபாடுகளை நடத்துமாறு மதத் தலைவர்களிடம் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment