தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்


எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை  17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நலனி கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து  18 தமிழக மீனவர்களும், நேற்று முன்தினம்  இரவு, கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடமிருந்து, மூன்று மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment