தமிழர் உதவியுடன் அரசை அமைப்பேன் - மகிந்த உறுதி

வடக்கு-கிழக்கு மக்களின் உதவியுடன் புதிய அரசு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.





Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment