படையினரால் குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகள்

இரணைமடு குளத்தில் படையினரால் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.




57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்க தலைமையில்  இந்த நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. 

இதன் போது இரணைமடுக் குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன.  

இதில் நன்னீர் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment