சஹரானுடன் தொடர்புடைய ஒருவர் கைது

சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47 வயதுடைய மொஹமட் ஷாபிர் என்ற நபரே மதவாச்சிய - இகிரிகொல்லேவ பிரதேசத்தில் வைத்துக்  கைது செய்யப்பட்டுள்ளார். 

மதவாச்சிய பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment