சஹ்ரானுடன் தொடர்பு 16 இந்தியர்கள் கைது

இலங்கையில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பிரதான  சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஸஹ்ரானின் தொலைபேசி தொடர்பாடல் குறித்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment