சின்மயி நடத்தவுள்ள போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

 தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக போராட சின்மயி கடிதம் எழுதியிருந்தார்.

சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment